செல்போனை கொள்ளையிட்ட பிக்கு

Loading… நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமையில் தமது விகாரைக்கு தானம் கிடைப்பதில்லை எனக்கூறி திஸ்ஸமஹாராம நகரில் பிச்சை பாத்திரத்தை ஏந்தி தானம் பெற்று வந்த பிக்கு ஒருவர் வர்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்று அங்கிருந்த பெறுமதியான அலைபேசி ஒன்றை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 ஆயிரம் ரூபா பெறுமதியான அலைபேசியை கொள்ளையிட்ட பிக்குதனக்கு சொந்தமான 45 ஆயிரம் ரூபா பெறுமதியான அலைபேசி காணாமல் போயுள்ளதாக வர்த்தகர் ஒருவர், திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். Loading… இதனையடுத்து … Continue reading செல்போனை கொள்ளையிட்ட பிக்கு